சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

இனக்குழுக்களிடையே ஒற்றுமைக்குள் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்

மூவின மக்களிடையே சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நாவிதன்வெளிப் பிரதேச 4ம் கிராம வாணி மகா வித்தியாலயத்தில் 2009.12.26 திகதி மூவின மக்களையும் உள்ளிணைத்து கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டது
மேலும் படிக்க

கல்முனை மணச்சேனை கிராம பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள்

கல்வி கற்றுவரும் சிறார ;களின் திறன், ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்முனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் விவேகானந்தா, கணேசா, கலைமகள் ஆகிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் 2009.08.09ம் திகதி கல்முனை மணச்சேனை கிராம விவேகானந்தா பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக கணேசா மகாவித்தியாலய அதிபர் திரு.P.ஜெகநாதன், மு.சந்திரலிங்கம் அவர்களும், விவேகானந்தா பாடசாலை ஆசிரியை…
மேலும் படிக்க

அனர்த்த அபாயத்தணிப்பு செயற்திட்டத்தின் 450 அனகியடுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த அபாயத்தணிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி அகிய 6 பிரதேசங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு 152,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 450 அனகியடுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

இரணைமடு மகாவித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளீர்தின நிகழ்வானது நாவிதன்வெளிப் பிரதேச ராணமடு மகாவித்தியாலயத்தில் 2009.03.29ம் திகதி நிர்வாகப்பணிப்பாளர் திரு.வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் நடாத ;தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச தவிசாளர் திரு. T .கலையரசன் அவர்களும், 12ம் கிராம பாடசாலை அதிபர் திரு. A.M யுசிப் அவர்களும், RDS k..அமுர்தலிங்கம் அவர்களும், சமாதான நீதவான் யு.ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது சமூகத்தில் முன்னோடிப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்
மேலும் படிக்க

பல கிராமங்களில் 1200 பெறுநர்களுக்கு சுகாதார உதவி வழங்கப்பட்டது

சுகாதார மேம்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக மீள்புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் 1200 பேருக்கு 600,000.00 ரூபாய் செலவில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்வி உதவித் திட்டத்தில் 150 A/L மாணவர்களுக்கு 7 பிரிவுகளில் 12 மாதங்களுக்கு மாதம் 75,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கல்வி உபகார நிதி வழங்கல் செயற்பாட்டின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 150 உயர்தர மாணவர்களுக்கு கல்வி உபகார நிதியாக மாதாந்தம் 75,000/= வீதம் 12 மாதங்களுக்கும் 900,000/= வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

50 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்குதல்

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

வாழ்வாதாரத் திட்டம் 250,000.00 ரூபாய் மதிப்புள்ள வணிக உபகரணங்களுடன் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கிராம மக்களின் விழிப்புணர்வு கருத்தரங்குகள்

2007ம் ஆண்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவ, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, உகன போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய 60 கிராமங்களில் அரச திணைக்கள உதவித் திட்டங்களை இலகுவாக பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும், பிள்ளைகள் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கு, DRR, HIV/AIDS, Addicted to liquor, Early marriage, Child right, Gender equality, Peace & harmoney போன்ற பல்வேறு…
மேலும் படிக்க

335 உயர்நிலை மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகிறது

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2006ம் ஆண்டில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 335 மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க