சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தின சிறப்பு நிகழ்வுகள் – 20.12.2016

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்துடன் இணைந்து SWOAD அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறக்காமம் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.என். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுயேட்சை கள இணைப்பாளர் ஐ.முஹம்மது இல்மி, ஜே.ஜெகனேஸ், களப்பணியாளர் நிலுஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர், புலனாய்வு ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
மேலும் படிக்க

11 கிராமங்களில் உள்ள 560 நபர்களுக்கு அத்தியாவசிய ஆவணங்களை வழங்குதல்

இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தாண்டியடி, வினாயகபுரம் -1,2,3,4, தங்கவேலாயுதபுரம், காஞ்சிடங்குடா, சிறிவள்ளிபுரம், குடிநிலம், சாகாமம் ஆகிய 11 கிராம சேவர் பிரிவுகளில் இருந்தும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு பதிவு, மரண பதிவு போன்ற ஆவணங்கள் இல்லாதோர் 560பேர் இனங்காணப்பட்டு NRC ஊடாக அவர்களுக்கான ஆவணங்கள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல் மற்றும் தரப்படுத்தல் குறித்த பயிற்சி

நாவிதன்வெளி,சம்மாந்துறை, ஆலயடிவேம்பு, பொத்துவில், உகனை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 விவசாய சங்கங்களில் உள்ள 30பேர் வீதம் தெரிவு செய்யப்பட்ட 503 விவசாயிகளுக்கு விவசாய உத்தியோகத்தர்களைக் கொண்டு அந்தந்த கிராமங்களில் post harvest handling and grading on vegetable பயிற்சியானது நடாத்தப்பட்டது.  
மேலும் படிக்க

வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த மண்டல அளவிலான விவாதம்

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமுல்படுத்தல் தொடர்பான பிரதேசமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, உகண, சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பிரதேச செயலகத்தில்; நடாத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், பெரும்பாக உத்தியோகத்தர், சுனுளு, பிரதேச சபை உறுப்பினர்கள், நில அளவையாளர் உற்பட 146பேர் கலந்து கொண்டு இத்திட்டச் செயற்பாடு பற்றிய…
மேலும் படிக்க

விவசாய வருமான மேம்பாடு மற்றும் விவசாயிகளின் திறன்களுக்கான பயிற்சி

விவசாய சங்கங்களை வலுப்படுத்தி, விவசாயிகளின் அறிவு, திறன் மற்றும் தொழில் நுட்பத்தினை விருத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார மேம்பாட்டை அடையும் பொருட்டு லுத்தரன் உலக நிவாரண (LWR) அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமைப்பினால் இத்திட்ட அமுல்படுத்தல் தொடர்பான மாவட்டமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது 12.06.2011ம் திகதி அம்பாறை, மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில், திரு.சுணில்கன்னங்கரா (GA) அவர்களின் தலைமையில் அமைப்பினால் நடாத்தப்பட்டது.…
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்தல் மற்றும் குளோரினேஷன் செய்தல்.

திருக்கோவில், பொத்துவில் ஆகிய இரு பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிப்புக்குட்பட்ட 496 கிணறுகள் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், 3052 கிணறுகளுக்கு குளோரின் இடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சுகாதாரம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளுடன் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டு சவால்கள் பற்றிய காலாண்டு கூட்டம்

பொது சுகாதார முன்னேற்றங்கள் குறித்து சுகாதார திணைக்கள அதிகாரி திருமதி. ளு.ராஜேந்திரா அவர்களைக் கொண்டு 03 Quarterly meeting நடாத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்வழங்கல் வடிகால் திணைக்கள அதிகாரிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்களாக 75 பேர் கலந்து கொண்டு, நீர், பொது சுகாதார அபிவிருத்தியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் திணைக்கள ரீதியாக ஆராயப்பட்டது.
மேலும் படிக்க

கிழக்குப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 11 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 93,250.00 ரூபாவை வழங்கினோம்.

கல்வியினை மேன்படுத்தும் நோக்கில் கல்வி உபகார நிதி வழங்கல் செயல் திட்டத்தின்கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக, கா.பொ.த. உயர்தர மாணவர்கள் 11 பேருக்கு கல்வி உபகார நிதியாக இவ்வருடம் 93,250.00 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

70 மாணவர்கள் NVQ சான்றிதழ்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான உபகரணங்களைப் பெறுகின்றனர்

தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிநெறியை முடித்துக்கொண்ட 70 மாணவர்களுக்கு NVQ சான்றிதழும், தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக 15,000.00 ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

வாழ்வாதார உதவித் திட்டத்துக்காக 1774 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

2010ம் ஆண்டு வாழ்வாதார உதவித்திட்டத ;தின் கீழ் ஆறு பிரதேசத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 1774 பயனாளிகளிக்கு ரூபா 64,986,000.00 தொகை நிதியானது தொழில்களை மேற்கொள்வதற்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது.  
மேலும் படிக்க