சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Month: கார்த்திகை 2019

SWOAD 2019 இல் 3,335 கிளைகள் மற்றும் 72 பிரதேச கூட்டங்களை நடத்தியது.

அங்கத்தவரது குடும்ப முன்னேற்றத்திற்கும், கிராம, சமூக,பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் வகையில் மாதம் ஒரு தடவை 53 கிளைகளிலும் கிளை நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும், 6 பிரதேசங்களிலும் பிரதேச நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு கிளை, பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள் குறித்தும், சவால்கள், பொதுத் தேவை, பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இவ்வருடம் 23,106 அங்கத்தவர்கள் பங்குபற ;றுதலுடன் 3,335 கிளைக்கூட்டங்களும்,2,408 பிரதேச நிர்வாகிகளின்…
மேலும் படிக்க

திருக்கோவில் முன்பள்ளி மாணவர்களுக்கான கூட்டு விளையாட்டு நிகழ்வு

ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் கூட்டு முயற்சியாக, திருக்கோவில் பகுதியில் உள்ள SWOAD அமைப்பின் ஏழு முன்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஈர்க்கும் நிகழ்வு மார்ச் 27, 2019 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு தம்பட்டை லெவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச முகாமையாளர் திருமதி இ.சம்பவிலோஜினி அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இளம் மாணவர்களிடையே தோழமை மற்றும் உடல் செயல்பாடுகளை…
மேலும் படிக்க

SWOAD 77,692,778.00 ரூபாயை 632 தொழில்முனைவோருக்கு கடனாக வழங்குகிறது.

மக்கள் சுய தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வருமானத்தினை அதிகரித்து அவர்களை சுயமாகச் செயற்பட வைப்பதன் ஊடாக தன்னிறைவான மக்கள் சமூகத்தினை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுவாட் அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, திருக்கோவில், பொத்துவில் ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 632 பயனாளிகளிக்கு 77,692,778.00 ரூபாய் நிதியானது சேமிப்புக் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார தொழில்களை மேற்கொள்வதற்கு கடனாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க